Monday, April 26, 2010

வாழ்க்கை

 வாழ்க்கை 
கருவறை புழுக்கத்தால் 
காற்றாட வந்தவர் நாம் 
கடைசியில் போகும்போது 
காற்றிழந்து போகின்றோம் 
வையகம் வந்தோம் 
வாழ்க்கையை வெல்ல 
கானகம் சென்றோம் 
கலியுகம் என்றோம்

No comments: