Wednesday, April 28, 2010

ஒற்றுமை

ஒற்றுமை 
ஒன்றென்று சொல்லிடுவாய் சிவசக்தி
செந்நிற ஓட்டத்தினால்                   
                               படும் பாட்டத்தினால் 
ஒன்றென்று சொல்லிடுவாய் சிவசக்தி 
நன்றென்று சொல்லிடுவாய் சிவசக்தி 
 வேற்றுமை அழிவுண்டு                   
                       ஒற்றுமை பலம் கண்டு 
       வாழ்ந்திருந்தால் அது   
நன்றென்று சொல்லிடுவாய் சிவசக்தி