Monday, April 26, 2010

கண்ணம்மா

 கண்ணம்மா 
காணும் கருமையல்லாம் கண்ணம்மா 
உன் கருங்கூந்தல் தெரியுதடி 
பார்க்கும் இடங்களெல்லாம் கண்ணம்மா 
உன் பார்வை தோன்றுதடி 
காணும் காட்சியல்லாம் கண்ணம்மா 
உன் உருவம் மட்டுமடி 
பேசும் வார்த்தை எல்லாம் கண்ணம்மா 
கவிதையாய் மாறுதடி 
என்னை கவிஞனாக்குதடி

No comments: